sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சூதாடிய மூவர் கைது

/

சூதாடிய மூவர் கைது

சூதாடிய மூவர் கைது

சூதாடிய மூவர் கைது


ADDED : நவ 24, 2025 01:21 AM

Google News

ADDED : நவ 24, 2025 01:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் போலீஸ் எஸ்.ஐ., அழகேஸ்-வரி உள்ளிட்ட போலீசார், நேற்று முன்தினம், கரூர் அரசு மருத்-துவ கல்லுாரி மருத்துவமனை பகுதியில், ரோந்து பணியில் ஈடு-பட்டிருந்தனர்.

அப்போது, பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்த, வாங்கல் அரவிந்த் குமார், 33, பழமாபுரம் மோகன்ராஜ், 29, கிருஷ்ணராய-புரம் சதீஷ், 28, உள்பட, மூன்று பேரை பசுபதிபாளையம் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us