/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
விஜயகாந்த் நினைவு தினம் தே.மு.தி.க.,வினர் அஞ்சலி
/
விஜயகாந்த் நினைவு தினம் தே.மு.தி.க.,வினர் அஞ்சலி
ADDED : டிச 29, 2024 01:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விஜயகாந்த் நினைவு தினம்தே.மு.தி.க.,வினர் அஞ்சலி
குளித்தலை, டிச. 29-
தே.மு.தி.க., நிறுவன தலைவர் விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி, குளித்தலை சுங்ககேட்டில், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவபடத்திற்கு நகர முன்னாள் செயலாளர் விஜயகுமார் தலைமையில், மலர்துாவி அஞ்சலி செலுத்தினர். பின், பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. காவிய தலைவர் கேப்டன் அறக்கட்டளை மற்றும் தே.மு.தி.க., பொறுப்பாளர்கள் வடிவேல், முத்து, மருதையா, அப்துல் சலீம், ஜெயசீலன் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதேபோல், மருதுார் நகர தே.மு.தி.க., சார்பில், விஜயகாந்த் உருவ படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.