sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

டிராக்டரில் மணல் கடத்தல் இருவர் கைது; வாகனம் பறிமுதல்

/

டிராக்டரில் மணல் கடத்தல் இருவர் கைது; வாகனம் பறிமுதல்

டிராக்டரில் மணல் கடத்தல் இருவர் கைது; வாகனம் பறிமுதல்

டிராக்டரில் மணல் கடத்தல் இருவர் கைது; வாகனம் பறிமுதல்


ADDED : ஜன 03, 2025 01:10 AM

Google News

ADDED : ஜன 03, 2025 01:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டிராக்டரில் மணல் கடத்தல்

இருவர் கைது; வாகனம் பறிமுதல்

குளித்தலை, ஜன. 3-

குளித்தலை அடுத்த, தளிஞ்சு பஞ்., மேலப்பட்டியை சேர்ந்தவர் ஜெய்சங்கர், 39, டிரைவர். காந்தி நகரை சேர்ந்த பாலதமிழ்செல்வன், 28, விவசாயி. நேற்று காலை, 8:00 மணியளவில் தளிஞ்சி மேலபட்டி பகுதியில், மணல் கடத்துவதாக நங்கவரம் எஸ்.ஐ., சரவணகிரிக்கு தகவல் கிடைத்தது. இதன்படி, தளிஞ்சி டி.மேலப்பட்டி கிட்டான் தோட்டம் சாலையில், அதிவேகமாக வந்த டிராக்டர் டிப்பரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அதில், அரசு அனுமதியில்லாமல் வாரி மணல் கடத்தியது தெரியவந்தது. இருவரையும் கைது செய்து, வாகனத்தை பறிமுதல் செய்து

விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us