/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா
/
பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா
ADDED : டிச 31, 2025 06:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: நொய்யல் அருகே, கோம்புபாளையம் சமேத சீனிவாச பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகா-தசியையொட்டி பக்தர்கள் குவிந்தனர்.
கரூர் மாவட்டம், நொய்யல் கோம்புபாளையம் சமேத சீனிவாச பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசியையொட்டி, நேற்று காலை மூலவருக்கு, பால், தயிர், பன்னீர், இளநீர், சந்-தனம், திருமஞ்சனம் உள்ளிட்ட, 18 வகையான வாசனை திரவியங்கள் மூலம் அபிஷேகம் நடந்-தது. பின், ஸ்ரீதேவி, பூதேவி உடனமர் மூலவர் சீனிவாச பெருமாள் சிறப்பு பூக்கள் அலங்கா-ரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, மஹா தீபாராதனைக்கு பின், பக்தர்க-ளுக்கு லட்டு, துளசி ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டது.

