sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா

/

பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா

பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா

பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா


ADDED : டிச 31, 2025 06:12 AM

Google News

ADDED : டிச 31, 2025 06:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: நொய்யல் அருகே, கோம்புபாளையம் சமேத சீனிவாச பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகா-தசியையொட்டி பக்தர்கள் குவிந்தனர்.

கரூர் மாவட்டம், நொய்யல் கோம்புபாளையம் சமேத சீனிவாச பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசியையொட்டி, நேற்று காலை மூலவருக்கு, பால், தயிர், பன்னீர், இளநீர், சந்-தனம், திருமஞ்சனம் உள்ளிட்ட, 18 வகையான வாசனை திரவியங்கள் மூலம் அபிஷேகம் நடந்-தது. பின், ஸ்ரீதேவி, பூதேவி உடனமர் மூலவர் சீனிவாச பெருமாள் சிறப்பு பூக்கள் அலங்கா-ரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, மஹா தீபாராதனைக்கு பின், பக்தர்க-ளுக்கு லட்டு, துளசி ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us