sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மாயனுாரில் மீன் விற்பனை கூடம் திறக்கப்படுமா?

/

மாயனுாரில் மீன் விற்பனை கூடம் திறக்கப்படுமா?

மாயனுாரில் மீன் விற்பனை கூடம் திறக்கப்படுமா?

மாயனுாரில் மீன் விற்பனை கூடம் திறக்கப்படுமா?


ADDED : செப் 26, 2024 02:04 AM

Google News

ADDED : செப் 26, 2024 02:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாவட்டாம் மாயனுார் காவிரி ஆற்றில், 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மீன் பிடி தொழிலை நீண்ட காலமாக செய்து வரு-கின்றனர். மாயனுார் கதவணையில் காவிரி நீர் சேமிக்கப்படுகி-றது.

இதில், மீன்கள் வளர்க்கப்படுகின்றன. வளர்க்கப்படும் மீன்-களை உள்ளூர் மீனவர்கள் பரிசலில் சென்று பிடித்து வந்து விற்-பனை செய்து வருகின்றனர். இங்கு, மீன் விற்பனை செய்ய இட-வசதியில்லை என்பதால், ஆற்றங்கரையோரம் விற்பனை செய்து வருகின்றனர். வெயில், மழை, காற்று என அனைத்து பருவநிலை மாற்றங்களில் போது, மீன் விற்பனை செய்ய மிகவும் சிரமப்-பட்டு வருகின்றனர்.

இந்த பகுதியில் மீன் வியாபாரிகளில் நலன் கருதி, விற்பனை கூடம் அமைத்து தர வேண்டும். இதன்மூலம் தரமான மீன்கள் விற்பனை செய்யப்படுவதோடு, பஞ்., நிர்வாகத்-திற்கு வருமானம் கிடைக்க

வாய்ப்பு ஏற்படும்.






      Dinamalar
      Follow us