sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 30, 2025 ,புரட்டாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தோகைமலை நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு அளந்து அத்து காட்டும் பணி

/

தோகைமலை நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு அளந்து அத்து காட்டும் பணி

தோகைமலை நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு அளந்து அத்து காட்டும் பணி

தோகைமலை நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு அளந்து அத்து காட்டும் பணி


ADDED : செப் 30, 2025 01:02 AM

Google News

ADDED : செப் 30, 2025 01:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை, தோகைமலை நெடுஞ்சாலையில், ஆக்கிரமிப்பு அளந்து அத்து காட்டும் பணி நடந்தது.

குளித்தலை அடுத்த மணப்பாறை நெடுஞ்சாலையில், தோகைமலை செக்போஸ்ட் பாளையம் பிரிவு சாலை முதல், பாதிரிப்பட்டி பிரிவு சாலை வரை இருபுறங்களிலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.

இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருவதாகவும், ஆக்கிரமிப்புகளை அகற்றிடகோரி வந்த புகாரையடுத்து, மதுரை உயர்நீதிமன்ற உத்தரவின்படி நேற்று காலை, 10:30 மணியளவில் நெடுஞ்சாலை துறை மற்றும் வருவாய் துறையினர் இணைந்து, ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தை அளந்து (மார்க்) அத்து காட்டும் பணியில் ஈடுபட்டனர்.

ஆக்கிரமிப்பு அகற்றும் பணி அளவிடும் பணியில், குளித்தலை துணை தாசில்தார் நீதிராஜன் தலைமையில், வட்ட சார் ஆய்வாளர் மகேந்திரன், ஆர்.ஐ., அரவிந்த் மற்றும் வருவாய் துறையினர், தரகம்பட்டி நெடுஞ்சாலை துறை ஏ.இ., கோகுல் மற்றும் சாலை பணியாளர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us