sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பைக் மீது சரக்கு வாகனம் மோதி தொழிலாளி பலி

/

பைக் மீது சரக்கு வாகனம் மோதி தொழிலாளி பலி

பைக் மீது சரக்கு வாகனம் மோதி தொழிலாளி பலி

பைக் மீது சரக்கு வாகனம் மோதி தொழிலாளி பலி


ADDED : டிச 26, 2024 01:42 AM

Google News

ADDED : டிச 26, 2024 01:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பைக் மீது சரக்கு வாகனம்

மோதி தொழிலாளி பலி

குளித்தலை, டிச. 26-

தண்ணீர்பள்ளியில், பைக் மீது ஈச்சர் சரக்கு வாகனம் மோதிய விபத்தில் தொழிலாளி பலியானார்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக் கோட்டையை சேர்ந்தவர் முருகேசன் மகன் மணிகண்டன், 26. இவர், உள்ளூர் மற்றும் வெளியூர்களில் தங்கி கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். நேற்று காலை கொத்தனார் வேலைக்காக, வீட்டிலிருந்து கரூர் நோக்கி பைக்கில் வந்துள்ளார். கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், குளித்தலை அருகே தண்ணீர்பள்ளியில் உள்ள தனியார் பள்ளி அருகே வந்தபோது, எதிரே வந்த ஈச்சர் சரக்கு வாகனம் பைக் மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே மணிகண்டன் பலியானார். அவரது உடலை கைப்பற்றி, குளித்தலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். எனவே அந்த பகுதியில் விபத்து நடக்காத வகையில், தடுப்பு மற்றும் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us