sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கூட்டுறவு சங்க காலிபணியிடத்துக்கு எழுத்து தேர்வு: 582 பேர் பங்கேற்பு

/

கூட்டுறவு சங்க காலிபணியிடத்துக்கு எழுத்து தேர்வு: 582 பேர் பங்கேற்பு

கூட்டுறவு சங்க காலிபணியிடத்துக்கு எழுத்து தேர்வு: 582 பேர் பங்கேற்பு

கூட்டுறவு சங்க காலிபணியிடத்துக்கு எழுத்து தேர்வு: 582 பேர் பங்கேற்பு


ADDED : அக் 13, 2025 02:15 AM

Google News

ADDED : அக் 13, 2025 02:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மண்டலத்தில், கூட்டுறவு சங்க நிறுவனங்களில் உள்ள காலி பணியிடங்களுக்கு அரசு கலை கல்லுாரியில் எழுத்து தேர்வு நடந்-தது.

கரூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்-பாட்டில் உள்ள கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள உத-வியாளர், எழுத்தர், மேற்பார்வையாளர் என, 43 பணியிடங்களை நிரப்ப, இணைய வழி மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 757 பேருக்கு நுழைவு சீட்டு அனுப்பப்பட்டது. அதில், 582 பேர் கரூர் அரசு கலைக்கல்லுாரியில் நடந்த எழுத்து தேர்வில் பங்கேற்-றனர். தேர்வை, கரூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்-பதிவாளர் அபிராமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.






      Dinamalar
      Follow us