sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

உழவர் நல சேவை மையம் தொடங்க விண்ணப்பிக்கலாம்

/

உழவர் நல சேவை மையம் தொடங்க விண்ணப்பிக்கலாம்

உழவர் நல சேவை மையம் தொடங்க விண்ணப்பிக்கலாம்

உழவர் நல சேவை மையம் தொடங்க விண்ணப்பிக்கலாம்


ADDED : நவ 16, 2025 02:22 AM

Google News

ADDED : நவ 16, 2025 02:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: உழவர் நல சேவை மையம் துவங்க விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர்

தங்கவேல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதா-வது:முதல்வரின் உழவர் நல சேவை மையம் அமைத்தால், விவசாயிக-ளுக்கு தரமான இடுபொருட்கள், உரங்களை வழங்குவதோடு தொழில்நுட்ப ஆலோசனையும் வழங்க முடியும்.

இம்மையத்தில் வேளாண் விளைபொருட்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்வதற்கும் வாய்ப்புள்ளது. 300 சதுர அடியில் மையம் அமைத்து, வேளாண் இடுபொருட்கள் விற்பனை செய்ப-வர்கள், 10 லட்சம் ரூபாய் வரையான முதலீட்டில் தொழில் துவங்கலாம்.

இதற்கு, 3 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. 600 சதுர அடியில் மையம் அமைத்தால், 20 லட்சம் ரூபாய் முதலீட்டுடன், 6 லட்சம் ரூபாய் வரை மானியம் பெற முடியும். வேளாண், வேளாண் சார்ந்த படிப்பு முடித்த

பட்டதாரிகள் https://www.tnagrisnet.tn.gov.in/KaviaDP/register என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்க-ளுக்கு, வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர்களை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us