sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மாமியாரை கட்டையால் தாக்கிய மருமகன்

/

மாமியாரை கட்டையால் தாக்கிய மருமகன்

மாமியாரை கட்டையால் தாக்கிய மருமகன்

மாமியாரை கட்டையால் தாக்கிய மருமகன்


ADDED : மார் 04, 2025 06:17 AM

Google News

ADDED : மார் 04, 2025 06:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தை அடுத்த கீழ்பையூரை சேர்ந்தவர் சின்னபாப்பா, 55; இவரது மகள் சாந்தி. இவரது கணவர் பெல்-லாரம்பள்ளியை சேர்ந்த பூங்காவனம், 47; குடிப்-பழக்கத்தால் மனைவி சாந்தியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபடுவது வழக்கம். மூன்று நாட்க-ளுக்கு முன் ஏற்பட்ட தகராறில் கோபித்துக் கொண்ட சாந்தி, கீழ்பையூரிலுள்ள தாய் வீட்-டுக்கு சென்று விட்டார். மனைவியை சமாதானம் செய்து அழைத்து வர சென்றார்.

அப்போதும் குடிபோதையில் இருந்துள்ளார். வீட்டில் இருந்த மாமியார் சின்னபாப்பாவிடம், 'நீ இருக்கும் வரை மனைவியை என்னுடன் வாழ விட மாட்டாய்' எனக்கூறி விறகு கட்டையால் தாக்கியுள்ளார். இதில் சின்னபாப்பா ரத்த வெள்-ளத்தில் சரிந்தார். அப்பகுதியினர் மீட்டு கிருஷ்-ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். புகார் படி, காவேரிப்பட்டணம் போலீசார் பூங்-காவனத்தை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us