sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

போதை பொருட்கள் ஒழிப்பு பேரணி

/

போதை பொருட்கள் ஒழிப்பு பேரணி

போதை பொருட்கள் ஒழிப்பு பேரணி

போதை பொருட்கள் ஒழிப்பு பேரணி


ADDED : ஏப் 10, 2025 01:52 AM

Google News

ADDED : ஏப் 10, 2025 01:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போதை பொருட்கள் ஒழிப்பு பேரணி

ஓசூர்:ஓசூர், கோட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில், போதை பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. ஓசூர் கோட்ட ஆய அலுவலர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார்.

ஓசூர் சப்கலெக்டர் பிரியங்கா, மாவட்ட ஆயத்தீர்வை துறை உதவி கமிஷனர் பழனி, மதுவிலக்கு டி.எஸ்.பி., மகாலட்சுமி, மீரா மருத்துவமனை நிர்வாக இயக்குனர் அம்பிகா பாரி ஆகியோர், மாணவ, மாணவியருக்கு போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்தும், மொபைல்போன் ஆப் மூலமாக, போதை பொருட்கள் விற்பனை பற்றியும் புகார் செய்வது பற்றியும் விளக்கமளித்தனர்.

ஓசூர், காமராஜ் காலனி கே.ஏ.பி., திருமண மண்டபம் முன் துவங்கிய பேரணி, தாலுகா அலுவலக சாலை, பழைய தொலைபேசி அலுவலக சாலை, தேன்கனிக்கோட்டை சாலை வழியாக சென்று, சப்கலெக்டர் அலுவலகத்தில் நிறைவு பெற்றது. பேரணியில் பங்கேற்ற செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை மாணவ, மாணவியர், போதை பொருட்களுக்கு எதிரான பதாகைகளை கையில் ஏந்தி

சென்றனர்.






      Dinamalar
      Follow us