ADDED : ஏப் 01, 2026 06:35 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணகிரி சூளகிரி அடுத்த கூலியத்தை சேர்ந்தவர் செல்வம், 53. இவரது மனைவி மல்லிகா, 45. கடந்த, 29ல், கந்திகுப்பம் அருகில் சென்னை - கிருஷ்ணகிரி சாலையில் நடந்து
சென்றார். அப்போது அவ்வழியாக சென்ற லாரி மோதியதில் பலியானார். விபத்து குறித்து கந்திகுப்பம் போலீசார் விசாரிக்கின்றனர்.
