sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

தனியார் ஊழியரிடம் ரூ.13.60 லட்சம் மோசடி

/

தனியார் ஊழியரிடம் ரூ.13.60 லட்சம் மோசடி

தனியார் ஊழியரிடம் ரூ.13.60 லட்சம் மோசடி

தனியார் ஊழியரிடம் ரூ.13.60 லட்சம் மோசடி


ADDED : ஜூலை 08, 2024 05:32 AM

Google News

ADDED : ஜூலை 08, 2024 05:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜகடை அருகே சிந்தகம்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் குமார், 29; தனியார் நிறுவன ஊழியர். இவரின் மொபைல் போனுக்கு பகுதி நேர வேலை இருப்பதா-கவும், முதலீட்டுக்கு அதிக லாபம் கிடைக்கும் என்றும் கூறப்பட்-டிருந்தது.

இதை நம்பிய குமார், அதில் குறிப்பிட்டிருந்த வங்கி கணக்குக-ளுக்கு, 13.60 லட்சம் ரூபாயை அனுப்பியுள்ளார். ஆனால், எந்த லாபமும் வரவில்லை. சந்தேகமடைந்தவர் அதிலிருந்த மொபைல் எண்ணை தொடர்பு கொண்டபோது 'சுவிட்ச் ஆப்' என வந்தது. இதுகுறித்து குமார் புகாரின்படி, கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us