sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

சுற்றித்திரியும் ஒற்றை யானை வனத்துறையினர் எச்சரிக்கை

/

சுற்றித்திரியும் ஒற்றை யானை வனத்துறையினர் எச்சரிக்கை

சுற்றித்திரியும் ஒற்றை யானை வனத்துறையினர் எச்சரிக்கை

சுற்றித்திரியும் ஒற்றை யானை வனத்துறையினர் எச்சரிக்கை


ADDED : ஆக 23, 2024 02:01 AM

Google News

ADDED : ஆக 23, 2024 02:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சுற்றித்திரியும் ஒற்றை யானை

வனத்துறையினர் எச்சரிக்கை

ஓசூர், ஆக. 23-

கர்நாடக மாநில வனப்பகுதியில் யானைகள் கூட்டத்திலிருந்து பிரிந்த ஒற்றை ஆண் யானை, ஓசூர் அடுத்த செட்டிப்பள்ளி காப்புகாட்டிற்கு உட்பட்ட எலசேப்பள்ளி குண்டுகுறுக்கி வனப்பகுதியில் சுற்றித்திரிந்து வருகிறது. எனவே, இப்பகுதி சுற்றுவட்டார கிராமங்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், யானை அங்கிருந்து பேரண்டப்பள்ளி, சானமாவு வனப்பகுதிக்கு இடம்பெயர வாய்ப்புள்ளதால், வனப்பகுதியை ஒட்டிய கிராமத்தினர், தேவையின்றி வெளியே வராமல், பாதுகாப்புடன் இருக்குமாறும் வனத்துறையினர் கூறியுள்ளனர்.






      Dinamalar
      Follow us