sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

அர்ச்சனா சி.பி.எஸ்.இ., பள்ளியில் தேசிய பாட புத்தகங்கள் வழங்கல்

/

அர்ச்சனா சி.பி.எஸ்.இ., பள்ளியில் தேசிய பாட புத்தகங்கள் வழங்கல்

அர்ச்சனா சி.பி.எஸ்.இ., பள்ளியில் தேசிய பாட புத்தகங்கள் வழங்கல்

அர்ச்சனா சி.பி.எஸ்.இ., பள்ளியில் தேசிய பாட புத்தகங்கள் வழங்கல்


ADDED : ஜூலை 06, 2024 06:44 AM

Google News

ADDED : ஜூலை 06, 2024 06:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காவேரிப்பட்டணம்: கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த திம்மாபு-ரத்தில் புதியதாக தொடங்கப்பட்டுள்ள, அர்ச்சனா சி.பி.எஸ்.இ., பள்ளியில் குழந்தைகளுக்கு தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழு பாடத்திட்டத்தில், புதிய பாட புத்தகங்கள் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடந்தது.

அர்ச்சனா கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை தலைவர் ஜெயபால் தலைமை வகித்தார். பள்ளி தாளாளர் அர்ச்சனா ஜெயபால் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் ஸ்ரீ கலா வர-வேற்றார். விழாவில் உச்சநீதிமன்ற மூத்த வக்கீல் வெங்கட்ராமன், ஸ்ரீ பிரணவா சிட்டி எஸ்டேட் நிர்வாக இயக்குனர் கார்த்தி சந்திர-மௌலி, சென்னை மலர் பவுண்டேஷன் நிர்வாக இயக்குனர் கோகுல கிருஷ்ணன் ஆகியோர் சிறப்பாளர்களாக கலந்து கொண்டு, பள்ளி குழந்தைகளுக்கு இலவசமாக தேசிய பாடத்-திட்ட புத்தகங்களை வழங்கினர்.

விழாவில் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், குழந்தைகள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர். நிர்வாக முதல்வர் முஸமில் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us