sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

அரசு கல்லுாரி ஆசிரியர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம்

/

அரசு கல்லுாரி ஆசிரியர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம்

அரசு கல்லுாரி ஆசிரியர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம்

அரசு கல்லுாரி ஆசிரியர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம்


ADDED : செப் 15, 2024 02:05 AM

Google News

ADDED : செப் 15, 2024 02:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, அரசு ஆடவர் கலைக்கல்லுாரி நுழைவு வாயிலில், தமிழ்நாடு அரசு கல்லுாரி ஆசிரியர் கழகம் சார்பில், நிலுவையில் உள்ள கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

கிளை தலைவர் மணிவேலு தலைமை வகித்தார். கிளை செய-லாளர் சரவணன், ஏ.ஐ.எப்.யு.சி.டி.ஓ., தலைவர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். இதில், பழைய பென்சன் திட்-டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். புதிய கல்வி கொள்கையை திரும்ப பெற வேண்டும். பேராசிரியர்களின் ஓய்வூ-திய வயதை, 65 ஆக உயர்த்த வேண்டும். என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.






      Dinamalar
      Follow us