sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

திருமணமான 15 நாளில் புதுப்பெண் கடத்தல்

/

திருமணமான 15 நாளில் புதுப்பெண் கடத்தல்

திருமணமான 15 நாளில் புதுப்பெண் கடத்தல்

திருமணமான 15 நாளில் புதுப்பெண் கடத்தல்


ADDED : ஜூலை 06, 2024 06:37 AM

Google News

ADDED : ஜூலை 06, 2024 06:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி அடுத்த மாட்டோணியை சேர்ந்தவர் மோகன்குமார், 26, விவசாயி. இவர் அதேபகுதியை சேர்ந்த ஷர்மிளா, 19 என்ப-வரை காதலித்து, 15 நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். கடந்த, 4ல், மோகன்குமார், தன் மனைவி ஷர்மிளா-வுடன் கிருஷ்ணகிரி காந்தி நகரில் உள்ள அவரது மாமா ஆஞ்சி-யப்பன் வீட்டிற்கு வந்தார். மாலை, 6:30 மணியளவில் மோகன்-குமாரும், ஷர்மிளாவும் வெளியில் சென்றபோது, அங்கு வந்த மர்ம நபர்கள் மோகன்குமாரை தாக்கி ஷர்மிளாவை கடத்தி சென்-றனர்.

இது குறித்து, கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் மோகன்குமார் அளித்த புகார்படி, பழையபேட்டை ஆரீப், 25, உட்பட நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us