sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

போக்சோவில் சிறை சென்றவர் மாணவியுடன் தற்கொலை

/

போக்சோவில் சிறை சென்றவர் மாணவியுடன் தற்கொலை

போக்சோவில் சிறை சென்றவர் மாணவியுடன் தற்கொலை

போக்சோவில் சிறை சென்றவர் மாணவியுடன் தற்கொலை


ADDED : ஆக 25, 2024 02:35 AM

Google News

ADDED : ஆக 25, 2024 02:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை, கவுதாளத்தைச் சேர்ந்த நரசிம்மமூர்த்தி, 22, கிருஷ்ணகிரி அரசு கலை கல்லுாரி விடுதியில் தங்கி பி.எஸ்சி., முதலாமாண்டு படிக்கும், பச்சப்பனட்டியைச் சேர்ந்த, 17 வயது மாணவி ஓராண்டாக காதலித்தனர்.

ஜூன், 22ல் மாணவி மாயமான நிலையில், நரசிம்மமூர்த்தி மீது பெண்ணின் தாய் புகார் அளித்தார்.

தேன்கனிக்கோட்டை மகளிர் போலீசார், அவரை போக்சோவில் கைது செய்தனர்.

கடந்த, 12ல் ஜாமினில் வந்த நரசிம்மமூர்த்தி, மாணவியுடன் காதலை தொடர்ந்தார். விடுதியில் இருந்து நேற்று முன்தினம் ஊருக்கு வருவதாக தன் பெற்றோரிடம் கூறிய மாணவி வரவில்லை.

இதற்கிடையே, நேற்று காலை, நரசிம்மமூர்த்தி, மாணவியுடன் தன் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

கெலமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us