sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

சாலையில் தேங்கிய மழைநீர் வாகன ஓட்டிகள், மக்கள் அவதி

/

சாலையில் தேங்கிய மழைநீர் வாகன ஓட்டிகள், மக்கள் அவதி

சாலையில் தேங்கிய மழைநீர் வாகன ஓட்டிகள், மக்கள் அவதி

சாலையில் தேங்கிய மழைநீர் வாகன ஓட்டிகள், மக்கள் அவதி


ADDED : ஆக 19, 2024 12:31 AM

Google News

ADDED : ஆக 19, 2024 12:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி அம்மன் நகரிலுள்ள சாலையில், சமீபத்தில் பெய்த தொடர் மழையால், மழை நீர் வெளியேற வழியின்றி தேங்கியுள்ளது. இதனால் இச்சாலை சேத-மடைந்து வருவதோடு, தினமும் பள்ளி செல்லும் மாணவ, மாண-வியர், முதியோர் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்குள்-ளாகி வருகின்றனர்.

இது குறித்து பஞ்., தலைவரிடம் ஊர்மக்கள் பல முறை புகார் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்க-வில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து, தேங்கி-யுள்ள மழை நீரை வெளியேற்றி, சேதமடைந்த சாலையை புதுப்-பிக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us