sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.71.24 லட்சம் பறிமுதல்

/

ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.71.24 லட்சம் பறிமுதல்

ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.71.24 லட்சம் பறிமுதல்

ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.71.24 லட்சம் பறிமுதல்


ADDED : மார் 30, 2024 03:21 AM

Google News

ADDED : மார் 30, 2024 03:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில். உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட. ரூ.71.24 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் சரயு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

கிருஷ்ணகிரி லோக்சபை தேர்தலையொட்டி ஊத்தங்கரை, பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, ஓசூர், தளி ஆகிய ஆறு சட்டசபை தொகுதிகளில், ஒவ்வொரு தொகுதிக்கும் சுழற்சி முறையில், 9 பறக்கும் படை குழுக்களும், 9 நிலையான கண்காணிப்பு குழுக்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை மாவட்டத்தில் ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட, 71 லட்சத்து, 24 ஆயிரத்து, 440 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேல்முறையீட்டு ஆய்வுக்கு பின், 7 லட்சத்து, 35 ஆயிரத்து, 100 ரூபாய் திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட தொகை தொடர்பான மேல்

முறையீடுகளை, ஆய்வு செய்ய கூடுதல் கலெக்டர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us