sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பள்ளி, கல்லுாரி மாணவியர் மாயம்

/

பள்ளி, கல்லுாரி மாணவியர் மாயம்

பள்ளி, கல்லுாரி மாணவியர் மாயம்

பள்ளி, கல்லுாரி மாணவியர் மாயம்


ADDED : ஆக 23, 2024 02:02 AM

Google News

ADDED : ஆக 23, 2024 02:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி, ஆக. 23-

காவேரிப்பட்டணம் பகுதியை சேர்ந்தவர் யேஷ்கா, 21, இரண்டாமாண்டு கல்லுாரி மாணவி. கடந்த, 19ல் வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மாயமானார். மாணவியின் பெற்றோர் காவேரிப்பட்டணம் போலீசில் புகாரளித்தனர். அதில், காரிமங்கலத்தை சேர்ந்த புவனேஸ்வரன் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளனர். அதன்படி போலீசார் விசாரிக்கின்றனர்.

சூளகிரியை சேர்ந்தவர், 16 வயது பிளஸ் 1 மாணவி. கடந்த, 20 முதல் அவரை காணவில்லை. இது குறித்து பெற்றோர் சூளகிரி போலீசில் புகார் செய்தனர். அதில் மாரண்டப்பள்ளியை சேர்ந்த வினோத், 21 என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளனர். அதன்படி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us