/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கட்டடத்திலிருந்து விழுந்தவர் சாவு
/
கட்டடத்திலிருந்து விழுந்தவர் சாவு
ADDED : மார் 24, 2024 01:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி அடுத்த நாடுவானப்பள்ளியை சேர்ந்தவர் அம்சகிரி, 44, கட்டட மேஸ்திரி; இவர், கடந்த, 22ல், மேல்கொண்டப்பநாயனப்பள்ளிக்கு வேலைக்கு சென்றுள்ளார். ஒரு கட்டடத்தின், 2வது தளத்தில் வேலை பார்த்தபோது, தவறி விழுந்து இறந்தார். குருபரப்பள்ளி போலீசார்
விசாரிக்கின்றனர்.

