sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

விதி முறைகளை பின்பற்றாத 15 உணவகத்துக்கு அபராதம்

/

விதி முறைகளை பின்பற்றாத 15 உணவகத்துக்கு அபராதம்

விதி முறைகளை பின்பற்றாத 15 உணவகத்துக்கு அபராதம்

விதி முறைகளை பின்பற்றாத 15 உணவகத்துக்கு அபராதம்


ADDED : ஆக 14, 2025 02:04 AM

Google News

ADDED : ஆக 14, 2025 02:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி, உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் கைலாஷ்குமார் தலைமையில், ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர்கள், மாவட்டத்தில் ஒன்றியம் வாரியாக ஓட்டல்கள், துரித உணவகங்கள், சில்லி சிக்கன் கடைகள் மற்றும் நடமாடும் சாலை ஓர சிற்றுண்டி கடைகள் என, 100க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று ஆய்வு செய்தனர்.

இதில், கடைகளில் பழைய கிரில்டு சிக்கன், தந்துாரி சிக்கன், பாதியளவு பொறித்த சில்லி சிக்கன், 10 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல், அரசு தடை செய்த நெகிழிகள் பறிமுதல் செய்யப்பட்டது.மேற்படி விதிமுறைகள் பின்பற்றாத, 2 கடை உரிமையாளர்களுக்கு தலா, 2,000, ரூபாய், 13 கடைகளுக்கு தலா, 1,000 ரூபாய் என, 15 கடைகளுக்கு, 17,000 ரூபாய் விதித்தனர்.






      Dinamalar
      Follow us