sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

தனியார் நிறுவன ஊழியர் கொலை 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

/

தனியார் நிறுவன ஊழியர் கொலை 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

தனியார் நிறுவன ஊழியர் கொலை 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

தனியார் நிறுவன ஊழியர் கொலை 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது


ADDED : நவ 03, 2025 03:08 AM

Google News

ADDED : நவ 03, 2025 03:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூளகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே கங்கசந்திரத்தை சேர்ந்-தவர் அமரேஷ், 35. தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். கடந்த செப்., 29ம் தேதி முன்விரோதம் கார-ணமாக கொலை செய்யப்பட்டார். சூளகிரி போலீசார், சூளகிரி அருகே ஆருப்பள்ளியை சேர்ந்த செல்வம், 31, கொத்தனார் சிவா, 28, மற்றும் கிருஷ்ணாபாளையம் எலக்ட்ரீஷியன் தாமரைச்-செல்வன், 23, ஆகிய மூவரை கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, மாவட்ட எஸ்.பி., தங்கதுரை பரிந்துரை படி, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் நேற்று முன்தினம் உத்தரவிட்டார். அதற்கான நகல், சேலம் மத்-திய சிறையிலுள்ள அவர்களிடம் வழங்கப்பட்டது. மாவட்டத்தில் நடப்பாண்டில் இதுவரை, 38 பேர் குண்டர் சட்டத்தில் கைதாகி உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us