sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

சூளகிரி அருகே ஆற்று தண்ணீரில் சடலத்தை சுமந்து செல்லும் அவலம்

/

சூளகிரி அருகே ஆற்று தண்ணீரில் சடலத்தை சுமந்து செல்லும் அவலம்

சூளகிரி அருகே ஆற்று தண்ணீரில் சடலத்தை சுமந்து செல்லும் அவலம்

சூளகிரி அருகே ஆற்று தண்ணீரில் சடலத்தை சுமந்து செல்லும் அவலம்


ADDED : நவ 03, 2025 03:12 AM

Google News

ADDED : நவ 03, 2025 03:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூளகிரி: சூளகிரி அருகே ஆற்று தண்ணீரில் இறங்கி, மூதாட்டி சடலத்தை மக்கள் சுமந்து சென்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த பீலாளம் கிராமத்தில், 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகு-தியில் உயிரிழக்கும் நபர்களின் சடலங்களை அடக்கம் செய்ய மயான வசதி இல்லை. இதனால் தனியார் பட்டா நிலங்கள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில் அடக்கம் செய்ய வேண்டி-யுள்ளது. சடலத்தை எடுத்து செல்லும் வழியில் ஆறு உள்ளது. மழை காலங்களில் ஆற்றில் தண்ணீர் செல்லும். அப்போது சட-லத்தை ஆற்று நீரில் இறங்கித்தான் கொண்டு செல்ல வேண்டியுள்-ளது.இந்நிலையில் பீலாளத்தை சேர்ந்த குர்ரம்மா, 98, வயது மூப்பால் நேற்று இறந்தார். சமீபத்தில் பெய்த மழையால் ஆற்றில் தண்ணீர் செல்கிறது. உறவினர்கள் இறுதிச்சடங்கு செய்து, ஆற்றின் இடுப்-புளவு தண்ணீரில் இறங்கி இருபுறங்களிலும் கயிற்றை கட்டி பிடித்து, ஆபத்தான முறையில் சுமந்து சென்றனர். இப்பகுதி காட்-டாற்றின் குறுக்கே, தரைமட்ட பாலம் கட்டி தர வேண்டும். அரசு புறம்போக்கு நிலத்தை மயானத்துக்கு ஒதுக்க பல ஆண்டுகளாக கேட்டும், அதிகாரிகள் செவி சாய்க்காமல் உள்ளதாக, மக்கள் வேதனை தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us