sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

வெவ்வேறு சம்பவத்தில் 3 பேர் மாயம்

/

வெவ்வேறு சம்பவத்தில் 3 பேர் மாயம்

வெவ்வேறு சம்பவத்தில் 3 பேர் மாயம்

வெவ்வேறு சம்பவத்தில் 3 பேர் மாயம்


ADDED : டிச 21, 2024 03:01 AM

Google News

ADDED : டிச 21, 2024 03:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே வேப்பலம்-பட்டியை சேர்ந்தவர் கார்த்திக், 38. கர்நாடகா மாநிலம், பெங்க-ளூரு கோரமங்களா பகுதியில் தங்கி, கொத்தனாராக வேலை செய்து வந்தார்; கட்டடத்தின் இரும்பு கம்பியை கார்த்திக் திருடி-யதாக கூறி, காண்ட்ராக்டர் கிருஷ்ணன் கேள்வி கேட்டுள்ளார். இந்நிலையில் கடந்த அக்., 19 நண்பகல், 12:00 மணிக்கு, ஓசூர் மஞ்சுநாதா தியேட்டர் அருகே இருந்து வெளியே சென்ற கார்த்திக் திரும்பி வரவில்லை. அவரது மனைவி பாரதி, 36, கொடுத்த புகார்படி, ஹட்கோ போலீசார் தேடி வருகின்றனர்.

* ஓசூர் அடுத்த பாகலுார் அருகே சூடாபுரத்தை சேர்ந்தவர் ரமேஷ் மனைவி பாக்கியம்மா,35; கூலித்தொழிலாளி. கடந்த, 12 காலை, 10:00 மணிக்கு வீட்டில் இருந்து சென்றவர் மாயமானார். அவரது கணவர் பாகலுார் போலீசில் கொடுத்த புகாரில், சூடாபு-ரத்தில் வசித்து வந்த, ஆந்திர மாநிலத்தை சேர்ந்த கோவிந்தப்ப-ரெட்டி மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

* கெலமங்கலம் அருகே ஜெ.காருப்பள்ளியை சேர்ந்தவர் சையத் கான் மகள் ஹர்ஷியா கனம், 22. நேற்று முன்தினம் காலை, 10:45 மணிக்கு வீட்டில் இருந்து சென்றவர் திரும்பி வர-வில்லை. அவரது தந்தை கெலமங்கலம் போலீசில் கொடுத்த புகாரில், அதே பகுதியை சேர்ந்த ஜமீர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். போலீசார் விசாரித்து வருகின்றனர்






      Dinamalar
      Follow us