sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

குட்கா விற்ற 4 பேர் கைது

/

குட்கா விற்ற 4 பேர் கைது

குட்கா விற்ற 4 பேர் கைது

குட்கா விற்ற 4 பேர் கைது


ADDED : நவ 17, 2024 02:20 AM

Google News

ADDED : நவ 17, 2024 02:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குட்கா விற்ற 4 பேர் கைது

கிருஷ்ணகிரி, நவ. 17-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கிறதா என, அந்தந்த பகுதி போலீசார் நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டனர். அதன்படி பெட்டிக்கடைகளில் புகையிலை பொருட்கள் விற்ற குருபரப்பள்ளி, வேப்பனஹள்ளி, ஓசூர் ஹட்கோ, பாகலுார் ஆகிய பகுதிகளை சேர்ந்த, 4 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து, 900 ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். அதேபோல மாவட்டத்தில் லாட்டரி சீட்டு விற்ற பூந்தோட்டம் ராகவன், 38, பாரதியார் நகர் நுார் அகமது, 47, ஆகியோரை, கிருஷ்ணகிரி டவுன் போலீசாரும் நரசிபுரம் நாகராஜ், 51, என்பவரை பேரிகை போலீசாரும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us