sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

450 பேர் தி.மு.க.,வில் ஐக்கியம்

/

450 பேர் தி.மு.க.,வில் ஐக்கியம்

450 பேர் தி.மு.க.,வில் ஐக்கியம்

450 பேர் தி.மு.க.,வில் ஐக்கியம்


ADDED : ஆக 18, 2025 02:18 AM

Google News

ADDED : ஆக 18, 2025 02:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்:ஓசூர் வடக்கு ஒன்றிய, தி.மு.க., சார்பில், பாகலுாரில் மாற்றுக்கட்-சியினர் இணையும் விழா நேற்று நடந்தது. ஒன்றிய செயலாளர் கஜேந்திரமூர்த்தி தலைமை வகித்தார். அ.தி.மு.க., - பா.ஜ., மற்றும் மாற்று கட்சிகளிலிருந்து விலகிய, 300க்கும் மேற்-பட்டோர், மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., முன்னிலையில், தங்களை, தி.மு.க.,வில் இணைத்து கொண்-டனர்.

அதேபோல், தெற்கு

ஒன்றிய, தி.மு.க., சார்பில், ஓசூர் சென்னீஸ் மகாலில் மாற்று கட்-சியினர் இணையும் விழா நேற்று நடந்தது. ஒன்றிய செயலாளர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., பிரகாஷ் முன்னி-லையில், 100க்கும் மேற்பட்டோர், தி.மு.க.,வில் இணைந்தனர்.

சூளகிரி வடக்கு ஒன்றிய, தி.மு.க., சார்பில் நடந்த விழாவில், குருபசப்படி கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள், 50க்கும் மேற்-பட்டோர், தி.மு.க.,வில் இணைந்தனர். முன்னாள் எம்.எல்.ஏ., முருகன், கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில துணை செயலாளர் மாதேஸ்வரன், பகுதி செயலாளர் ஆனந்தய்யா, இளைஞரணி மாநில துணை செயலாளர் சீனிவாசன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் கண்ணன், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் சுமன், ஒன்றிய செயலாளர் நாகேஷ், நகர அவைத்-தலைவர்

செந்தில் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us