sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கிருஷ்ணகிரியில் ஆசிரியர் தகுதி தேர்வு முதல் தாளில் 575 பேர் 'ஆப்சென்ட்'

/

கிருஷ்ணகிரியில் ஆசிரியர் தகுதி தேர்வு முதல் தாளில் 575 பேர் 'ஆப்சென்ட்'

கிருஷ்ணகிரியில் ஆசிரியர் தகுதி தேர்வு முதல் தாளில் 575 பேர் 'ஆப்சென்ட்'

கிருஷ்ணகிரியில் ஆசிரியர் தகுதி தேர்வு முதல் தாளில் 575 பேர் 'ஆப்சென்ட்'


ADDED : நவ 16, 2025 02:44 AM

Google News

ADDED : நவ 16, 2025 02:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: பள்ளிகளில் ஒன்று முதல், 8-ம் வகுப்பு வரை பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கும், பட்டதாரி ஆசிரியர்களுக்கும்,

'டெட்' எனப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி கட்டாயம். 'டெட்' தேர்வில் தாள்--1 இடைநிலை ஆசிரியர்களுக்கும், தாள்-2 பட்டதாரி ஆசிரியர்களுக்கும் நடத்தப்படுகிறது. இத்தேர்வை ஆசிரியர் தேர்வுவாரியம் நடத்தி வருகிறது.தமிழகத்தில் நேற்று, ஆசிரியர் தகுதித்தேர்வு முதல் தாளிற்கான தேர்வு நடந்தது. மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, காவேரிப்பட்-டணம், பர்கூர், வேப்பனஹள்ளி, பெரிய மோட்டூர் உள்ளிட்ட, 11 தேர்வு மையங்களில், 3,768 பேருக்கு தேர்வு நடந்தது. இதில், 3,193 பேர் தேர்வு எழுதிய நிலையில், 575 பேர் தேர்வு எழுதவில்லை. இன்று (16ம் தேதி) நேற்று ஆசிரியர் தகுதித்-தேர்வு, 2ம் தாள் தேர்வு நடக்கிறது.






      Dinamalar
      Follow us