sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

2ம் திருமணம் செய்த பேராசிரியர் மீது வழக்கு

/

2ம் திருமணம் செய்த பேராசிரியர் மீது வழக்கு

2ம் திருமணம் செய்த பேராசிரியர் மீது வழக்கு

2ம் திருமணம் செய்த பேராசிரியர் மீது வழக்கு


ADDED : நவ 10, 2024 01:13 AM

Google News

ADDED : நவ 10, 2024 01:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி, நவ.10-

ஊத்தங்கரை அடுத்த கெங்கபிராம்பட்டியை சேர்ந்தவர் கண்ணன், 39. இவர் கிருஷ்ணகிரி தனியார் கல்லுாரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர், அதே பகுதியை சேர்ந்த அர்ச்சனா, 24, என்பவரை கடந்த ஜன., 26ல் திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், கண்ணன் பணிபுரியும் கல்லுாரியில் பயிலும் ரெய்னா ஜெனிபர், 23, என்ற மாணவியுடன் பழகி, மனைவிக்கு தெரியாமல் இரண்டாவதாக அவரை கண்ணன் திருமணம் செய்துள்ளார். அர்ச்சனா புகார் படி, ஊத்தங்கரை அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து

விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us