sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

புகையிலை பொருட்களை பைக்கில் கடத்தியவர் கைது

/

புகையிலை பொருட்களை பைக்கில் கடத்தியவர் கைது

புகையிலை பொருட்களை பைக்கில் கடத்தியவர் கைது

புகையிலை பொருட்களை பைக்கில் கடத்தியவர் கைது


ADDED : அக் 17, 2024 01:10 AM

Google News

ADDED : அக் 17, 2024 01:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புகையிலை பொருட்களை

பைக்கில் கடத்தியவர் கைது

ஓசூர், அக். 17-

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பூனப்பள்ளி சோதனைச்சாவடியில் வாகன சோதனை செய்த மத்திகிரி போலீசார், அவ்வழியாக வந்த ஸ்பிளண்டர் பிளஸ் பைக்கை நிறுத்தி சோதனை செய்தபோது, கர்நாடகாவில் இருந்து புகையிலை பொருட்களை கடத்தி வருவது தெரிந்தது. இதனால் பைக்கை ஓட்டி வந்த, ஓசூர் அருகே பேலகொண்டப்பள்ளியை சேர்ந்த டிரைவர் ராஜப்பா, 56, என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து, பைக் மற்றும் 10,000 ரூபாய் மதிப்புள்ள,

12 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

சிங்காரப்பேட்டை அருகே மகனுார்பட்டி பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்ற தேவா, 60 என்பவரை, அப்பகுதி போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us