sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

விவசாயி குடும்பத்திற்கு அ.தி.மு.க., நிதியுதவி

/

விவசாயி குடும்பத்திற்கு அ.தி.மு.க., நிதியுதவி

விவசாயி குடும்பத்திற்கு அ.தி.மு.க., நிதியுதவி

விவசாயி குடும்பத்திற்கு அ.தி.மு.க., நிதியுதவி


ADDED : ஜூன் 14, 2025 06:48 AM

Google News

ADDED : ஜூன் 14, 2025 06:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கெலமங்கலம்: கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் ஒன்றியம், ஆனே-கொள்ளு பஞ்.,க்கு உட்பட்ட குட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் முனியப்பா, 45, விவசாயி; இவரது, மாட்டு கொட்டகையில் சமீ-பத்தில் மின்கசிவு காரணமாக தீப்பிடித்து, இரு மாடுகள் தீயில் கருகி உயிரிழந்தன.

இதையறிந்த வேப்பனஹள்ளி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., முனுசாமி, விவசாயி முனியப்பா குடும்பத்திற்கு ஆறுதல் கூறியதுடன், 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்.கெலமங்கலம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலர் ஜெயபால், எம்.ஜி.ஆர்., மன்ற மாவட்ட இணை செயலர் ராமமூர்த்தி, ஓசூர் மாநகராட்சி மண்டல தலைவர் ஜெயப்

பிரகாஷ், முன்னாள் ஒன்றிய அவைத்தலைவர் பழனிசாமி உட்-பட பலர் உடன் இருந்தனர்.






      Dinamalar
      Follow us