sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

வெங்கடதாம்பட்டி துாய்மை பணியாளர்களுக்கு பாராட்டு

/

வெங்கடதாம்பட்டி துாய்மை பணியாளர்களுக்கு பாராட்டு

வெங்கடதாம்பட்டி துாய்மை பணியாளர்களுக்கு பாராட்டு

வெங்கடதாம்பட்டி துாய்மை பணியாளர்களுக்கு பாராட்டு


ADDED : செப் 06, 2025 12:54 AM

Google News

ADDED : செப் 06, 2025 12:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த, வெங்கடதாம்பட்டி பஞ்.,ல் பணியாற்றும் துாய்மை பணியாளர்களை பாராட்டி, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மாரியப்பன் தலைமை வகித்தார். காமராஜ் முன்னிலை வகித்தார்.

வெங்கடதாம்பட்டி பஞ்.,ல் பணிபுரியும் அனைத்து துாய்மை பணியாளர்கள், அலுவலக பணியாளர்களுக்கு சிவானி சில்க்ஸ் உரிமையாளர் மோகன்ராஜ், ஆடிட்டர் லோகநாதன் சேகர், மெடிக்கல்ஸ் சதீஷ்பாபு, அப்துல் கலாம் அகாடமி ஆனந்தகுமார் ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கி வாழ்த்தினர். நிகழ்ச்சியில் வெங்கடேசன் மற்றும் உள்ளூர் மக்கள், துாய்மை பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக துாய்மை பணியாளர் தங்கவேல் வரவேற்றார். சின்ன பாப்பா நன்றி கூறினார். பஞ்சாயத்து கிளர்க் மோகன் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us