sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ஒகேனக்கல்லில் குளிக்க 16 நாட்களுக்கு பின் அனுமதி

/

ஒகேனக்கல்லில் குளிக்க 16 நாட்களுக்கு பின் அனுமதி

ஒகேனக்கல்லில் குளிக்க 16 நாட்களுக்கு பின் அனுமதி

ஒகேனக்கல்லில் குளிக்க 16 நாட்களுக்கு பின் அனுமதி


ADDED : அக் 30, 2024 01:17 AM

Google News

ADDED : அக் 30, 2024 01:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒகேனக்கல்லில் குளிக்க

16 நாட்களுக்கு பின் அனுமதி

ஒகேனக்கல், அக். 30-

கர்நாடகா மற்றும் தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, நாட்றாம்பாளையம், கேரிட்டி, கேம்பாகரை, பிலிகுண்டுலு, ராசிமணல் உள்ளிட்ட இடங்களில் பெய்த மழையால், கடந்த, 2 வாரமாக, ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து அதிகரித்துதது. தற்போது மழை குறைந்ததால், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து சரிந்துள்ளது.தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு வினாடிக்கு, 16,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை, 10:00 மணிக்கு, 10,000 கன அடியாக சரிந்தது. இதனால், ஒகேனக்கல் காவிரியாற்றில் சுற்றுலா பயணிகள் குளிக்க, 16 நாட்களுக்கு பின் நேற்று தர்மபுரி மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது. இதையடுத்து, மெயின் பால்ஸில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.






      Dinamalar
      Follow us