/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
எருதுவிடும் விழா; 5 பேர் மீது வழக்கு
/
எருதுவிடும் விழா; 5 பேர் மீது வழக்கு
ADDED : ஜன 01, 2026 07:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: கந்திகுப்பம் அடுத்த பேட்டையன்கொட்டாயில் நேற்று முன்தினம் எருதுவிடும் விழா நடந்தது.
இதற்கு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற-வில்லை. இது குறித்து ஒரப்பம் வி.ஏ.ஓ., தமிழ-ரசன் அளித்த புகார் படி, கந்திகுப்பம் போலீசார், எருதுவிடும் விழாவை ஏற்பாடு செய்த அதே பகு-தியை சேர்ந்த பெருமாள், 50 மற்றும் நால்வர் உள்பட, 5 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்-றனர்.

