sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

எருதுவிடும் விழா; 5 பேர் மீது வழக்கு

/

எருதுவிடும் விழா; 5 பேர் மீது வழக்கு

எருதுவிடும் விழா; 5 பேர் மீது வழக்கு

எருதுவிடும் விழா; 5 பேர் மீது வழக்கு


ADDED : ஜன 01, 2026 07:48 AM

Google News

ADDED : ஜன 01, 2026 07:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கந்திகுப்பம் அடுத்த பேட்டையன்கொட்டாயில் நேற்று முன்தினம் எருதுவிடும் விழா நடந்தது.

இதற்கு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற-வில்லை. இது குறித்து ஒரப்பம் வி.ஏ.ஓ., தமிழ-ரசன் அளித்த புகார் படி, கந்திகுப்பம் போலீசார், எருதுவிடும் விழாவை ஏற்பாடு செய்த அதே பகு-தியை சேர்ந்த பெருமாள், 50 மற்றும் நால்வர் உள்பட, 5 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்-றனர்.






      Dinamalar
      Follow us