sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

குண்டும், குழியுமான தார்ச்சாலை: வாகன ஓட்டிகள், மக்கள் அவதி

/

குண்டும், குழியுமான தார்ச்சாலை: வாகன ஓட்டிகள், மக்கள் அவதி

குண்டும், குழியுமான தார்ச்சாலை: வாகன ஓட்டிகள், மக்கள் அவதி

குண்டும், குழியுமான தார்ச்சாலை: வாகன ஓட்டிகள், மக்கள் அவதி


ADDED : அக் 24, 2024 01:07 AM

Google News

ADDED : அக் 24, 2024 01:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குண்டும், குழியுமான தார்ச்சாலை: வாகன ஓட்டிகள், மக்கள் அவதி

போச்சம்பள்ளி, அக். 24-

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட, பெருகோபனபள்ளியில் இருந்து, சந்துார் செல்லும் சாலை உள்ளது. கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன் அமைத்த இந்த தார்ச்சாலை தற்போது ஆங்காங்கே குண்டும், குழியுமாக மிகவும் சேதமடைந்தள்ளது.

குருகப்பட்டி, கிட்டனுார் மற்றும் பெருகோபனபள்ளியிலுள்ள மக்கள், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லவும், அதேபோல் இப்பகுதியிலுள்ள பள்ளி மாணவ, மாணவியர் பள்ளி செல்லவும், சுற்று வட்டார பகுதி மக்கள் மருத்துவமனை செல்லவும் இச்சாலையை பயன்படுத்துவதால், மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

சம்மந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமான தார்ச்சாலையை அகற்றி, புதிய தார்ச்சாலை அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us