sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

அலட்சியமாக பஸ் ஓட்டிய டிரைவர் கைது

/

அலட்சியமாக பஸ் ஓட்டிய டிரைவர் கைது

அலட்சியமாக பஸ் ஓட்டிய டிரைவர் கைது

அலட்சியமாக பஸ் ஓட்டிய டிரைவர் கைது


ADDED : நவ 16, 2025 02:45 AM

Google News

ADDED : நவ 16, 2025 02:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: பர்கூர் அடுத்த கப்பல்வாடியை சேர்ந்தவர் தேவகி, 60. இவர் கடந்த, 13ல், சொந்த வேலையாக கிருஷ்ணகிரி வந்தார். பணி முடிந்து அன்று மாலை கிருஷ்ணகிரியில் இருந்து பர்கூர் செல்லும் அரசு டவுன் பஸ்சில் ஏறியுள்ளார்.

பழையபேட்டையிலிருந்து ஐந்துரோடு செல்லும் சாலையில் சென்ற போது, பஸ்சை டிரைவர் அலட்சியமாக ஓட்டியதால், தேவகி பஸ்சிலிருந்து கீழே விழுந்தார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது.இது குறித்து, அவர் அளித்த புகார் படி, கிருஷ்ணகிரி டவுன் போலீசார், பஸ்சை அலட்சியமாக ஓட்டிய, சுபேதார்மேட்டை சேர்ந்த பஸ் டிரைவர் பிரான்சிஸ், 59, என்பவரை கைது செய்-தனர்.






      Dinamalar
      Follow us