sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

எருது விடும் விழா 11 பேர் மீது வழக்கு

/

எருது விடும் விழா 11 பேர் மீது வழக்கு

எருது விடும் விழா 11 பேர் மீது வழக்கு

எருது விடும் விழா 11 பேர் மீது வழக்கு


ADDED : டிச 09, 2025 05:43 AM

Google News

ADDED : டிச 09, 2025 05:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: குருபரப்பள்ளி அடுத்த சென்னசந்திரத்தில் நேற்று முன்தினம் எருது விடும் விழா நடந்தது. இதற்கு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறவில்லை.

இது குறித்து வழக்குப்பதிந்த குருபரப்பள்ளி போலீசார் எருது விடும் விழாவை நடத்திய அதே பகுதியை சேர்ந்த சதீஷ்குமார், 30, சவுந்தர்ராஜன், 32 உள்பட 5 பேர் மீது வழக்குபதிந்து விசாரிக்கின்றனர். அதேபோல, கந்திகுப்பம் அடுத்த நாகனப்பள்ளியில் அனுமதியின்றி எருது விடும் விழா நடத்திய ராஜா, 35, பழனிசாமி, 40, உள்பட, 6 பேர் மீது, கந்தி குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.






      Dinamalar
      Follow us