sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

எருது விடும் விழா 15 பேர் மீது வழக்கு

/

எருது விடும் விழா 15 பேர் மீது வழக்கு

எருது விடும் விழா 15 பேர் மீது வழக்கு

எருது விடும் விழா 15 பேர் மீது வழக்கு


ADDED : ஆக 26, 2025 01:43 AM

Google News

ADDED : ஆக 26, 2025 01:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி அடுத்த மங்கம்மாபுரத்தில், நேற்று முன்தினம் எருது விடும் விழா நடந்தது. இதற்கு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறவில்லை.

இதையடுத்து எருது விடும் விழாவை நடத்திய சங்கர், 53 மற்றும் 9 பேர் மீது, கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். அதேபோல வேப்பனஹள்ளி மாரியம்மன் கோவில் அருகே, அனுமதியின்றி எருது விடும் விழா நடந்தது தொடர்பாக வேப்பனஹள்ளி போலீசார் சங்கர்ராவ், 39, மற்றும் 4 பேர் மீது வழக்குப் பதிந்தனர்.






      Dinamalar
      Follow us