sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 08, 2025 ,கார்த்திகை 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

எருது விடும் விழா 15 பேர் மீது வழக்கு

/

எருது விடும் விழா 15 பேர் மீது வழக்கு

எருது விடும் விழா 15 பேர் மீது வழக்கு

எருது விடும் விழா 15 பேர் மீது வழக்கு


ADDED : டிச 08, 2025 07:44 AM

Google News

ADDED : டிச 08, 2025 07:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே போகனப்பள்ளியில், மாவட்ட நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெறாமல், நேற்று முன்தினம் எருது விடும் விழா நடந்தது. இது தொடர்பாக, கிருஷ்ணகிரி டவுன் ஸ்டேஷன் எஸ்.ஐ., காணிக்கைசாமி புகார் படி, விழாவை முன்நின்று

நடத்திய, போகனப்பள்-ளியை சேர்ந்த பழனி, 48, உட்பட மொத்தம், 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.கிருஷ்ணகிரி அடுத்த பாரூர் அருகே பண்-ணந்துார் கிராமத்தில் உள்ள, கல்லுக்கடை பிரிவு சாலையில், நேற்று முன்தினம் உரிய அனுமதி-யின்றி எருது விடும் விழா நடந்தது. பண்ணந்துார் வி.ஏ.ஓ., கண்ணதாசன் புகார் படி, சதீஷ்சேகர், 40, உட்பட, 5 பேர் மீது, பாரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.






      Dinamalar
      Follow us