/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரூ.71.56 லட்சத்தில் சாலை பணிக்கு பூஜை
/
ரூ.71.56 லட்சத்தில் சாலை பணிக்கு பூஜை
ADDED : டிச 06, 2025 03:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பாகலுார் - மாலுார் சாலையிலிருந்து, பாலிகானப்பள்ளி வழியாக, கர்நாடகா மாநில எல்லை வரை தார்ச்சாலை அமைக்க, பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா திட்டத்தில், 71.56 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இப்பணியை, ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ் பூமிபூஜை செய்து துவக்கி வைத்தார். தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் நாகேஷ், லோகேஷ்ரெட்டி உட்பட பலர் பங்கேற்றனர்.

