sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

'மா' மரங்கள் சேதம் 4 பேர் மீது வழக்கு

/

'மா' மரங்கள் சேதம் 4 பேர் மீது வழக்கு

'மா' மரங்கள் சேதம் 4 பேர் மீது வழக்கு

'மா' மரங்கள் சேதம் 4 பேர் மீது வழக்கு


ADDED : நவ 21, 2025 01:41 AM

Google News

ADDED : நவ 21, 2025 01:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம் அடுத்த குட்டப்பட்டியை சேர்ந்தவர் காதர் பாஷா, 46, விவசாயி. அதேபகுதியை சேர்ந்தவர் மக்போல், 70. உறவினர்களான இவர்களுக்குள் நிலத்தகராறு இருந்தது.

இந்நிலையில், கடந்த, 10ல், காதர்பாஷாவுக்கு சொந்தமான மாந்தோட்டத்தில் உள்ள, 12 'மா'மரங்களை மக்போல் தரப்பினர் சேதப்படுத்தினர். அதை தடுக்க முயன்ற காதர் பாஷாவிடமும் தகராறு செய்தனர். இதுகுறித்து அவர் புகார் படி, காவேரிப்பட்டணம் போலீசார், மக்போல், 70, அவரது மனைவி கரியாபேகம், 64, மகன்கள் அலாவுதீன், 49, சதாம் உசேன், 40, ஆகிய நால்வர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us