/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
எருதுவிடும் விழா 5 பேர் மீது வழக்கு
/
எருதுவிடும் விழா 5 பேர் மீது வழக்கு
ADDED : ஆக 20, 2025 01:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி, நாகரசம்பட்டி அடுத்த எருமம்பட்டியில் நேற்று முன்தினம் எருது விடும் விழா நடந்தது. இதற்கு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறவில்லை.
இது குறித்து விசாரித்த நாகரசம்பட்டி போலீசார், எருதுவிடும் விழா நடத்திய அதே பகுதியை சேர்ந்த தேவராஜ், 59 மற்றும், 4 பேர் என மொத்தம், 5 பேர் மீது வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.