/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
எருதுவிடும் விழா 5 பேர் மீது வழக்கு
/
எருதுவிடும் விழா 5 பேர் மீது வழக்கு
ADDED : அக் 19, 2025 02:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: குருபரப்பள்ளி அடுத்த நெடுமருதியில் நேற்று முன்தினம் எருது
விடும் விழா நடந்தது.
இதற்கு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறவில்லை. இதையடுத்து குருபரப்பள்ளி போலீசார் எருது-விடும் விழா நடத்திய, அப்பகுதியை சேர்ந்த சசிகுமார், 43 மற்றும் நால்வர் உட்பட, 5 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்-கின்றனர்.