/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
எருது விடும் விழா நடத்தியவர் மீது வழக்கு
/
எருது விடும் விழா நடத்தியவர் மீது வழக்கு
ADDED : ஜூன் 03, 2025 01:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி அடுத்த பெத்தம்பட்டி மாரியம்மன் கோவில் அருகில் நேற்று முன்தினம் எருது விடும் விழா நடந்தது. இதற்கு மாவட்ட நிர்வாகத்தின் முறையான அனுமதி பெறவில்லை.- போகனப்பள்ளி வி.ஏ.ஓ., ரிஷி கொடுத்த புகார் படி, கிருஷ்ணகிரி டவுன் போலீசார்,
எருதுவிடும் விழாவை ஏற்பாடு செய்த பெத்தம்பட்டியை சேர்ந்த கோவிந்தசாமி, 60 என்பவர் மீது வழக்குப்பதிந்து வசாரிக்கின்றனர்.