sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

தெரு நாய் கடித்து குழந்தை படுகாயம்

/

தெரு நாய் கடித்து குழந்தை படுகாயம்

தெரு நாய் கடித்து குழந்தை படுகாயம்

தெரு நாய் கடித்து குழந்தை படுகாயம்


ADDED : செப் 29, 2025 07:25 AM

Google News

ADDED : செப் 29, 2025 07:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: ஓசூர் அருகே பெத்தமுத்தாலி கிராமத்தை சேர்ந்த ஷரிஷ் - வெண்ணிலா தம்பதி. இவர்க-ளுக்கு, 3 வயதில் ஹர்ஷவர்தன் என்ற மகன் உள்ளார். நேற்று காலை குழந்தையை அப்பகு-தியில் சுற்றித்திரிந்த நாய் கடித்தது. அதேபோல், ஓசூர் பாரதிதாசன் நகரை சேர்ந்த தனியார் நிறு-வன ஊழியர் சந்தோஷ், 26, என்பவரை, அவர் வளர்த்து வந்த பூனை நேற்று கடித்தது. அதனால் பூனையை காட்டில் விட்டார்.

குழந்தை ஹர்ஷ-வர்தன் மற்றும் சந்தோஷ் ஆகியோர், ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்-பட்டனர். ஓசூர் அரசு மருத்துவமனைக்கு மாதந்-தோறும், 200 பேருக்கு மேல், நாய் கடியால் சிகிச்சை பெற வருகின்றனர். சராசரியாக ஒரு நாளைக்கு, 4 முதல், 5 பேர் வருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us