sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பா.ஜ., தலைவர் மீது புகார்

/

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பா.ஜ., தலைவர் மீது புகார்

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பா.ஜ., தலைவர் மீது புகார்

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பா.ஜ., தலைவர் மீது புகார்


ADDED : மே 05, 2024 01:57 AM

Google News

ADDED : மே 05, 2024 01:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்தங்கரை:கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை இந்திரா நகரில் வசித்து வருபவர் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பா.ஜ., முன்னாள் செயலர் வரதராஜன். இவர், ஊத்தங்கரை போலீஸ் ஸ்டேஷனில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, பா.ஜ., தலைவராக உள்ள சிவப்பிரகாசம் பர்கூரை சேர்ந்தவர், இவர் என்னிடம், ஒரு லட்சத்து, 92 ஆயிரம் ரூபாயை கடனாக பெற்றார். பணத்தை தருமாறு கேட்கும் போதெல்லாம், வாய்தா மேல் வாய்தா வைத்துக் கொண்டே உள்ளார். இது சம்பந்தமாக நேற்று முன்தினம் பணம் தருமாறு கேட்ட போது, என்னை மிரட்டும் தொணியில் பேசினார், எனவே, என்னுடைய பணத்தை சிவப்பிரகாசிடமிருந்து பெற்றுத்தர வேண்டும்.

இவ்வாறு கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us