sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 17, 2025 ,புரட்டாசி 31, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மனைவியுடன் தகராறு : கணவர் மாயம்

/

மனைவியுடன் தகராறு : கணவர் மாயம்

மனைவியுடன் தகராறு : கணவர் மாயம்

மனைவியுடன் தகராறு : கணவர் மாயம்


ADDED : அக் 17, 2025 01:20 AM

Google News

ADDED : அக் 17, 2025 01:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி, பாகலுார், வெங்கடேசபுரத்தை சேர்ந்தவர் பவன் கல்யாண், 23. இவருக்கும், அவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். கடந்த, 5ல், ஏற்பட்ட தகராறில் மனைவியிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே

சென்ற பவன் கல்யாண், மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை எங்கு தேடியும் காணவில்லை. இதுகுறித்து அவரது மனைவி சுகன்யா புகார் படி பாகலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us