sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கி.கிரியில் பொதுமக்களுக்கு தென்னங்கன்று வழங்கல்

/

கி.கிரியில் பொதுமக்களுக்கு தென்னங்கன்று வழங்கல்

கி.கிரியில் பொதுமக்களுக்கு தென்னங்கன்று வழங்கல்

கி.கிரியில் பொதுமக்களுக்கு தென்னங்கன்று வழங்கல்


ADDED : அக் 10, 2024 01:56 AM

Google News

ADDED : அக் 10, 2024 01:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கி.கிரியில் பொதுமக்களுக்கு

தென்னங்கன்று வழங்கல்

கிருஷ்ணகிரி, அக். 10-

கிருஷ்ணகிரி ரவுண்டானா அருகில், பா.ம.க., தலைவர் அன்புமணியின், 56வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. மாவட்ட செயலாளர் மோகன்ராம் தலைமை வகித்தார். நகர செயலாளர்கள் பூபதி, நந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், அன்புமணியின் பிறந்த நாளையொட்டி, மாவட்ட செயலாளர், பா.ம.க., கொடியை ஏற்றி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். ஏற்கனவே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், 756 மரக்கன்றுகள் நடப்பட்ட நிலையில், நேற்று, 108 தென்னங்கன்றுகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

முன்னதாக, அன்புமணியின் பெயரில், காட்டிநாயனப்பள்ளி முருகன் கோவிலில், அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, சூளகிரி அரசு மருத்துவமனையில், 56 பேர் ரத்த தானம் செய்தனர். மேலும் உத்தனப்பள்ளியில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த, 100க்கும் மேற்பட்டோர், பா.ம.க.,வில் இணைந்தனர். மாவட்ட துணை செயலாளர் சத்தியமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us