sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கெரிகேப்பள்ளி அரசு பள்ளியில் சரக அளவிலான தடகள போட்டி

/

கெரிகேப்பள்ளி அரசு பள்ளியில் சரக அளவிலான தடகள போட்டி

கெரிகேப்பள்ளி அரசு பள்ளியில் சரக அளவிலான தடகள போட்டி

கெரிகேப்பள்ளி அரசு பள்ளியில் சரக அளவிலான தடகள போட்டி


ADDED : ஆக 08, 2025 01:35 AM

Google News

ADDED : ஆக 08, 2025 01:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் ஒன்றியத்திற்கு உட்பட்ட, கெரிகேப்பள்ளி அரசு மேல் நிலைப்பள்ளியில், மத்துார் சரக அளவிலான தடகள போட்டி நேற்று முன்தினம் முதல், தொடர்ந்து நடந்து வருகிறது. முதல் நாளில் மாணவர்களுக்கும், நேற்று மாணவியருக்கும் தனித்தனியாக போட்டிகள் நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனிராஜ் தலைமை வகித்து போட்டிகளை தொடங்கி வைத்தார்.

தடகள போட்டியில், 100, 200, 400, 800 மீட்டர் ஓட்டபந்தயம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், குண்டு எரிதல், தட்டு எரிதல் உள்ளிட்ட தடகள போட்டிகள் நடந்தன. மத்துார் ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள், 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இதில், முதல் மூன்று

இடங்களை பிடித்த புளியம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியருக்கு ஊத்தங்கரை, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., தமிழ்செல்வம் பரிசு, சான்றிதழ்களை வழங்கினார்.






      Dinamalar
      Follow us